Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 4வது அலையா?

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (17:53 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரனோ வைரஸ் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் பரவி கோடிக் கணக்கானவர்களை பாதிப்பு ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே 
 
தற்போது உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கையில் திரும்பியுள்ள நிலையில் மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஜெர்மனி இத்தாலி ஆகிய நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பிரிட்டனில் கடந்த 7 நாட்களில் சுமார் 6 லட்சம் பேருக்கும் ஜெர்மனியில் ஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு கொரனோ உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இதனால் கொரோனா வைரஸ் நான்காவது அலை பரவி விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments