Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதியோர்களை திரட்டி மாபெரும் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (17:06 IST)
முதியோர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில நாட்களாக அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென நேற்று தனது சொந்த ஊரான சேலம் சென்றார். இந்த நிலையில் இன்று அவர் திருவண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது திமுக அரசு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை ன்று
தெரிவித்தார் 
 
மேலும் முதியோர் ஓய்வூதியத்தை தடையின்றி வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழங்காவிட்டால் முதியோர்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை அதிமுக வழிநடத்தும் என்றும் கூறினார்
 
 திருவண்ணாமலை கட்டாம்பட்டி பகுதியில் கட்சி கொடியேற்றி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments