பள்ளிகளுக்கு கல்வி அலுவலர் எச்சரிக்கை !

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:53 IST)
தமிழகத்தில் கொரொனா வைரஸ் தொற்றின் 3 வது அலை பரவிய நிலையில் இதன் தாக்கல் குறைந்ததால் கடந்த 1 ஆம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு  பள்ளிகள் தொடங்கப்பட்டது.

 இ ந் நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும்  12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற இருந்த நிலையில்  நிலையில் திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் சமீபத்தில் வினாத்தாள்ககள் கசிந்தது.  இந்த திருப்புதல்  தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தேர்வு தாள் கசிந்த விவகாரத்தில் 2 பள்ளிகளுக்கு இந்த விவகாரத்தில்  தொடர்பு இருக்கும் பட்சத்தில் ஏன் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக மெட்டிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments