Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளுக்கு கல்வி அலுவலர் எச்சரிக்கை !

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:53 IST)
தமிழகத்தில் கொரொனா வைரஸ் தொற்றின் 3 வது அலை பரவிய நிலையில் இதன் தாக்கல் குறைந்ததால் கடந்த 1 ஆம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு  பள்ளிகள் தொடங்கப்பட்டது.

 இ ந் நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும்  12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற இருந்த நிலையில்  நிலையில் திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் சமீபத்தில் வினாத்தாள்ககள் கசிந்தது.  இந்த திருப்புதல்  தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தேர்வு தாள் கசிந்த விவகாரத்தில் 2 பள்ளிகளுக்கு இந்த விவகாரத்தில்  தொடர்பு இருக்கும் பட்சத்தில் ஏன் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக மெட்டிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments