Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரவுநேர ஊரடங்கு ரத்து - ஆந்திர மாநில அரசு

இரவுநேர ஊரடங்கு ரத்து  - ஆந்திர மாநில அரசு
, செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:51 IST)
ஆந்திர மாநிலத்தில் கொரானா பரவல் குறைந்துள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் பொதுஇடங்களில் முகக்கசவால் இல்லாமல்  சென்றால் அவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு கிலோ நெய், இரண்டு சிலிண்டர் இலவசம்: வாக்குறுதி கொடுத்த முதல்வர் வேட்பாளர்!