Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்கள் விடுமுறை: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (14:49 IST)
தமிழக பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை சற்று முன்னர் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. 
 
ஆனால் ஒருசில தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் மாணவர்களை கட்டாயமாக பள்ளிக்கு வர வேண்டும் என்று நிர்பந்தம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன 
 
இதனை அடுத்து சற்று முன்னர் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் நான்கு நாள் தொடர் விடுமுறையில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

சவுதி அரேபியால் வெப்ப அலை.. ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாப பலி..!

கர்வ்ட் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO F27 Pro Plus 5G!

மன்னார்குடியில் பட்டாசு விபத்து: உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணம்.. முதல்வர் உத்தரவு

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments