Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்கள் விடுமுறை: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (14:49 IST)
தமிழக பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை சற்று முன்னர் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. 
 
ஆனால் ஒருசில தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் மாணவர்களை கட்டாயமாக பள்ளிக்கு வர வேண்டும் என்று நிர்பந்தம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன 
 
இதனை அடுத்து சற்று முன்னர் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் நான்கு நாள் தொடர் விடுமுறையில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments