Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைவரும் தமிழிலே கையொப்பமிட வேண்டும்; பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (08:48 IST)
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் தமிழிலேயே கையொப்பமிட  வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும், அனைவரும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என்றும் ஆவணங்கள் வருகை பதிவு மற்றும் மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  
 
டிபிஐ வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை அனைத்து இடங்களிலும் பெயர் மற்றும் விவரங்களை தமிழில் தான் கையொப்பமிட வேண்டும் என்றும்  அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார் 
 
2021 ஆம் ஆண்டு இது குறித்த அரசாணையையும் பள்ளிக்கரத்துறை இயக்குனர் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனிவரும் நாட்களில் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் அனைவரும் தமிழில் தான் கையெழுத்து விடுவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments