Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட்டையில் பாஜக கொடியா... கலாய்த்து விட்ட எடப்பாடியார்??

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (17:38 IST)
கோட்டையில் எப்போதும் தேசியக் கொடி தான் பறக்கும், பாஜக கொடி பறக்காது என கேலி செய்துள்ளார் முதல்வர். 
 
சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என்று கூறினார். அதேபோல சட்டசபையில் பாஜகவை சேர்ந்தவர்கள் இருப்பர் எனவும் நம்பிக்கையாக கூறி வருகிறார். 
 
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்ட போது, கோட்டையில் எப்போதும் தேசியக் கொடி தான் பறக்கும். இதேபோன்று தமிழகத்தில் எப்போதும் அதிமுக கொடி தான் பறக்கும். யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். எதிர்வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments