Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும், ஸ்டாலினும் ஒன்னாதான் எம்.எல்.ஏ ஆனோம்! – மனம் திறந்த எடப்பாடியார்!

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (12:17 IST)
அதிமுக ஆட்சி கலைய வேண்டும் என பலரும் அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் வார இதழ் ஒன்றில் அவர் பேட்டியளித்தபோது ஆட்சியை கலைக்க பலர் முயற்சித்ததாகவும், தன்னால் ஆட்சியை வழிநடத்த முடியாது என தப்பு கணக்கு போட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தானும், ஸ்டாலினும் 1989ல் ஒன்றாகவே எம்.எல்.ஏவாக ஆனதாகவும், ஆனால் அவர் குடும்ப அரசியல் பின்புலத்திலிருந்து பல்வேறு பதவிகளை பெற்றதாகவும், தான் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று முதலமைச்சர் ஆகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments