Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும், ஸ்டாலினும் ஒன்னாதான் எம்.எல்.ஏ ஆனோம்! – மனம் திறந்த எடப்பாடியார்!

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (12:17 IST)
அதிமுக ஆட்சி கலைய வேண்டும் என பலரும் அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் வார இதழ் ஒன்றில் அவர் பேட்டியளித்தபோது ஆட்சியை கலைக்க பலர் முயற்சித்ததாகவும், தன்னால் ஆட்சியை வழிநடத்த முடியாது என தப்பு கணக்கு போட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தானும், ஸ்டாலினும் 1989ல் ஒன்றாகவே எம்.எல்.ஏவாக ஆனதாகவும், ஆனால் அவர் குடும்ப அரசியல் பின்புலத்திலிருந்து பல்வேறு பதவிகளை பெற்றதாகவும், தான் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று முதலமைச்சர் ஆகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments