Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு ஓட்டு போடலனா செத்துருவ... சைகிள் கேப்பில் சாபம் விட்ட சீமான்!

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (11:53 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எனக்கு வாக்களிக்களித்தால் வாழ்வீர்கள் இல்லையென்றால் செத்து போவீர்கள் என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் நடைபெற்ற பிரபாகரனின் பிறந்த நாள் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்வில் பேசிய சீமான் பின்வருமாறு பேசினார்...
 
முதலில் நாட்டை யார் விற்பது என்பதில் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மேலும் ரஜினிகாந்தை ஹலைவர் என்றும் பிரபாகரனை பயங்கரவாதி என்றும் கூறும் நிலையில் தான் தமிழர்கள் இன்னமும் இருக்கிறார்கள். 
 
அதோடு தற்போது உள்ள சூழ்நிலையில் எனக்கு வாக்கு அளித்தால் வாழ்வீர்கள், இல்லை என்றால் செத்து தான் போவீர்கள் என பேசியுள்ளார். சீமானின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments