Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுவது நேரலையில் இருட்டடிப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (14:16 IST)
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை இருட்டடிப்பு செய்கின்றனர் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
தமிழ்நாடு சட்டமன்றம் நடுநிலையாக செயல்படவில்லை என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் பேசுவது நேரலை செய்யப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 
 
மேலும் விருத்தாச்சலம் சிறுமி பாலியல் தொல்லை விவகாரத்தில் காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சி தலைவர்களின் வலியுறுத்தலால் தான் திமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 
 
திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் பாலியல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். பாலியல் புகார் தொடர்பாக பேரவையில் நான் பேசிய பேச்சை ஒளிபரப்பவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

அடுத்த கட்டுரையில்