Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆத்தா உன் கோயிலிலே..! மழை வேண்டி யாகம் செய்யும் எடப்பாடியார்

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (20:05 IST)
தமிழகமே தண்ணீர் பிரச்சினையால் தவித்து வரும் நிலையில், தண்ணீர் கிடைக்க என்ன வழி என்று விஞ்ஞானபூர்வமாக சிந்தித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடியோ ஊரெல்லாம் மழைவேண்டி கோயில்களில் யாகம் செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளார்.

முதற்கட்டமாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நாளை 25 சிவவாக்கியர்கள் மற்றும் 4 ஓதுவார்களை கொண்டு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மழை வேண்டி யாகம் நடைபெற உள்ளது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கியமான பெரிய கோவில்களில் இது போன்ற மழை வேண்டி யாகங்களை நடத்த வேண்டுமென 53 மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டசபையில் விஞ்ஞானபூர்வமாக தண்ணீர் பெறுவதற்கான வழிகளை பற்றி நாள்முழுக்க பேசிவிட்டு, இந்த பக்கம் மழை வேண்டி யாகம் என முதலமைச்சர் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments