Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆத்தா உன் கோயிலிலே..! மழை வேண்டி யாகம் செய்யும் எடப்பாடியார்

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (20:05 IST)
தமிழகமே தண்ணீர் பிரச்சினையால் தவித்து வரும் நிலையில், தண்ணீர் கிடைக்க என்ன வழி என்று விஞ்ஞானபூர்வமாக சிந்தித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடியோ ஊரெல்லாம் மழைவேண்டி கோயில்களில் யாகம் செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளார்.

முதற்கட்டமாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நாளை 25 சிவவாக்கியர்கள் மற்றும் 4 ஓதுவார்களை கொண்டு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மழை வேண்டி யாகம் நடைபெற உள்ளது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கியமான பெரிய கோவில்களில் இது போன்ற மழை வேண்டி யாகங்களை நடத்த வேண்டுமென 53 மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டசபையில் விஞ்ஞானபூர்வமாக தண்ணீர் பெறுவதற்கான வழிகளை பற்றி நாள்முழுக்க பேசிவிட்டு, இந்த பக்கம் மழை வேண்டி யாகம் என முதலமைச்சர் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments