Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமரியில் சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு வாய்பில்ல ராஜா வாய்பில்ல...!!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (12:01 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படமாட்டாது என பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி. 

 
வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது அவர், கன்னியாகுமரியில் வர்த்தக சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படமாட்டாது என அவர் பிரச்சாரத்தில் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments