Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"வதந்திகளை நம்ப வேண்டாம்".. முதல்வர் வலியுறுத்தல்

Arun Prasath
திங்கள், 23 டிசம்பர் 2019 (08:47 IST)
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் சிறுபான்மையினருக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிராக உள்ளதாக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல அரசியல் தலைவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, ”இஸ்லாமியர்களின் குடியுரிமை இச்சட்டத்தால் பறிக்கப்படும் என வதந்திகளை பரப்பி வருகின்றனர், இது போன்ற வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்” என தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ”இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும், என அதிமுகவினர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments