Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று கொரோனா ஊசி போட்டுக்கொள்ளும் முதல்வர்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (09:56 IST)
கொரோனா தடுப்பூசியை இன்று சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் போட்டுக்கொள்ள உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்திய அரசு கொரோனா தடுப்பூசியை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கி வருகிறது. இதையடுத்து 60 வயதுக்கு மேற்பட்ட சினிமாக் கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் ஆகியவர்கள் போட்டுக்கொண்ட நிலையில் இன்று காலை சென்ன்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments