ஊர்ந்து போக பல்லியா பாம்பா? நடந்து போய்தான் முதல்வர் ஆனேன் ! எடப்பாடி பழனிச்சமி பதில்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (15:26 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு இப்போது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் முதல்வரானது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் ஊர்ந்து சென்று முதல்வரானவர் என்று விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில், அதிமுக வேட்பாளர் அருண்மொழித் தேவனை ஆதரித்து பிரச்சாரம் ‘ஒரு முதல்வரை எப்படி பேசவேண்டும் என்பதே ஸ்டாலினுக்கு தெரியவில்லை. ஏன் எனக்குக் கால் இல்லையா? ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்க நான் என்ன பாம்பா? பல்லியா?. நடந்து சென்றுதான் முதல்வரானேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments