Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை நிறுவனத்தின் ரூ.125 கோடி சொத்தை முடக்கியது அமலாக்கத்துறை.. அதிரடி நடவடிக்கை..!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (15:12 IST)
சென்னையை சேர்ந்த யூனிட்டெக் குழும நிறுவனத்துக்குத் தொடர்புடைய யுனிவேல்டு சிட்டி நலம்பாக்கம் என்ற பகுதியில்  ரூ.125 கோடி மதிப்புள்ள 4.79 ஏக்கர் நிலத்தில் 39.83% சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2018ம் ஆண்டு யூனிட்டெக் குழும நிறுவனங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து இதுவரை ரூ.257.61 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.
 
ரூ.6,452 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக யூனிட் டெக் நிறுவனத்தின் நிர்வாகிகள் சஞ்சய் சந்திரா அஜய் சந்திரா ரமேஷ் சந்திரா ப்ரீத்தி சந்திரா கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments