வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (15:08 IST)
இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது தென்மேற்கு பருவமழை சீசன் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக வடகிழக்கு பருவமழை தொடங்கும் தேதி குறித்து அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 
 
இந்தியாவுக்கு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டு மழைக்காலங்கள் உண்டு என்பதும், இந்த இரண்டு மழைக்காலங்களில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நல்ல மழை பெய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவ மழையால் பல மாநிலங்களில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது  இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை வெளியேறத் தொடங்கிவிட்டது. 
 
இதனை அடுத்து அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

500 இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் ஆத்திரம்.. ஏர் இந்தியா விமானத்தை மறித்து போராட்டம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா? திமுக நோட்டீஸ்

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments