Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுக்கோட்டை மணல் குவாரி அதிபர் வீட்டில் விடிய விடிய சோதனை..அமலாக்கத்துறை அதிரடி

புதுக்கோட்டை மணல் குவாரி அதிபர் வீட்டில் விடிய விடிய சோதனை..அமலாக்கத்துறை அதிரடி
, புதன், 13 செப்டம்பர் 2023 (07:41 IST)
புதுக்கோட்டை மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி விடிய, விடிய அமலாக்கத்துறை சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்று 8 இடங்களில் சோதனை நடந்த நிலையில், கந்தர்வகோட்டை அறியானிப்பட்டி, புதுக்கோட்டை தனியார் ஆர்க்கிடெக் நிறுவனத்தில் நடந்த சோதனை மட்டும் நிறைவு பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் மற்ற  6 இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர், இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் பரவும் நிபா வைரஸ்.. எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் தமிழகம்..!