Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (13:18 IST)
இட ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. 
 
சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி சந்திர சூட் காட்ட, தெரிவித்தார். 
 
மேலும் இந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு ரூபாய் 25000 அபராதத்தை மனுதாரருக்கு விதித்தார். இந்த தீர்ப்பால் சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments