Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (13:18 IST)
இட ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. 
 
சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி சந்திர சூட் காட்ட, தெரிவித்தார். 
 
மேலும் இந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு ரூபாய் 25000 அபராதத்தை மனுதாரருக்கு விதித்தார். இந்த தீர்ப்பால் சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments