Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமாவளவனுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம்!

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (20:33 IST)
வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் என இரண்டு தொகுதிகளை பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் சிதம்பரம் தொகுதியில் தனிச்சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்தது
 
இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திருமாவளவனுக்கு சின்னம் ஒதுக்கக்கூறி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம் சற்றுமுன் அவருக்கு 'பானை' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. எனவே திருமாவவன் பானை சின்னத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
 
மேலும் தமிழகம் தவிர விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆந்திராவில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது இந்த தொகுதிகளிலும் இக்கட்சியின் வேட்பாளர்கள் பானை சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments