Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் செயலி மூலம் மின் கட்டண கணக்கீடு: சோதனை முறையில் தொடங்க உத்தரவு!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (12:58 IST)
செல்போன் செயலி மூலம் மின் கட்டண கணக்கீடு: சோதனை முறையில் தொடங்க உத்தரவு!
செல்போன் செயலி மூலம் மின் கட்டண கணக்கீடு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தற்போது வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் மின் கட்டணம் கணக்கீடு நேரடியாக மின்வாரிய ஊழியர்கள் வந்து கணக்கிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்பதும் ஊரடங்கு நேரத்தில் மற்றும் இயற்கை பேரிடர் நேரத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் செல்போன் செயலி மூலம் மின்கட்டணம் கணக்கீடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சோதனை முறையில் தொடங்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
மேலும் மின் வாரியத்தின் பல்வேறு சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் மின்வாரிய உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் காபி விலை கிடுகிடு உயர்வு.. டிரம்ப் வரிவிதிப்பு தான் காரணமா?

பாகிஸ்தானோடு கொஞ்சி குலாவும் அமெரிக்கா! BLA பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு!

கை ஒரு இடத்தில்.. கால் ஒரு இடத்தில்.. மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய மருமகன்..!

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments