Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது கூகுள்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (12:53 IST)
ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது கூகுள்!
ஏர்டெல் நிறுவனத்தின் கூகுள் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய போவதாக அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
உலகின் நம்பர்-1 நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் ஒரு பில்லியன் அளவிலான தொகையை முதலீடு செய்ய அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.
 
அதில் 700 மில்லியன் டாலர் அளவிலான தொகையை நேரடியாகவும் 300 மில்லியன் டாலர் அளவிலான தொகையை பல வருடங்கள் ஒப்பந்தங்கள் வாயிலாகவும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது
 
ஏர்டெல் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றிணைய்வுள்ள நிலையில்  பல்வேறு வேலை வாய்ப்புகள் மற்றும் பொது மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments