Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஆள விடுங்க’.. செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு குறித்த கேள்விக்கு துரைமுருகன் பதில்..!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (15:54 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு குறித்த தீர்ப்பு இன்று வெளியான நிலையில் அதில் ஒரு நீதிபதி செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்றும் இன்னொரு நீதிபதி செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை என்றும் தீர்ப்பளித்தனர் 
 
இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததை அடுத்து தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவார் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கு குறித்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும்போது அமைச்சர் துரைமுருகன் இது குறித்து கேட்கப்பட்டது. 
 
அப்போது அவர் என்னுடைய துறை சம்பந்தப்பட்ட கேள்விகள் முடிந்து விட்டது தானே, ஆள விடுங்க என்று பதில் அளித்துவிட்டு விரைந்து விட்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவோடு இரவாக கரண்ட் பில் உயர்வு!? மருந்துக்குக் கூட மனிதாபிமானம் இல்லையா? - அன்புமணி கண்டனம்!

பட்டப்பகலில் நர்சிங் மாணவியை கழுத்தறுத்து கொன்ற காதலன்! - ஆஸ்பத்திரியில் அதிர்ச்சி சம்பவம்!

நான் சலுகை தரலைன்னா எலான் மஸ்க் ஆப்பிரிக்காவுக்கு ஓடியிருப்பார்! - மீண்டும் ட்ரம்ப் சீண்டல்!

பொம்மை முதல்வரின் தறிகெட்ட ஆட்சி.. அஜித்குமார் மரணம் குறித்து ஈபிஎஸ் ஆவேச அறிக்கை..!

இது கருணையற்ற கொலை! உணவில் விஷ மாத்திரை? - காசா மக்களை கொல்ல இஸ்ரேல் செய்த சதி!

அடுத்த கட்டுரையில்
Show comments