’ஆள விடுங்க’.. செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு குறித்த கேள்விக்கு துரைமுருகன் பதில்..!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (15:54 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு குறித்த தீர்ப்பு இன்று வெளியான நிலையில் அதில் ஒரு நீதிபதி செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்றும் இன்னொரு நீதிபதி செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை என்றும் தீர்ப்பளித்தனர் 
 
இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததை அடுத்து தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவார் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கு குறித்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும்போது அமைச்சர் துரைமுருகன் இது குறித்து கேட்கப்பட்டது. 
 
அப்போது அவர் என்னுடைய துறை சம்பந்தப்பட்ட கேள்விகள் முடிந்து விட்டது தானே, ஆள விடுங்க என்று பதில் அளித்துவிட்டு விரைந்து விட்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments