Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (14:06 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
குறிப்பாக இன்று 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
இந்த நிலையில் கனமழை நாளையும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அடுத்து ஒரு சில மாவட்டங்களுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் சற்று முன் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் மற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments