Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தை ஒற்றைக் கையில் நிறுத்த முயன்ற போதை நபர்…

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (16:45 IST)
சென்னை குரோம்பேட்டையில் போதையில் ஒற்றைக் கையில் பேருந்தை நிறுத்த முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஜிஎஸ்டி சாலையில்  குடிபோதையில் ஒரு நபர் அங்கிருந்து பிராட்வே நோக்கிச் சென்ர அரசுப் பேருந்தை தன் ஒற்றைக் கையால் நிறுத்த முயற்சி செய்துள்ளார்.

அவர் போதையில் உள்ளது தெரிந்து பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டார்.

மேலும் அந்த நபர் நடுரோட்டில் குட்டிகரணம் அடித்து வாகன ஓட்டிகளைப் போகவிடாமல் அட்டீழியம் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments