Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தை ஒற்றைக் கையில் நிறுத்த முயன்ற போதை நபர்…

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (16:45 IST)
சென்னை குரோம்பேட்டையில் போதையில் ஒற்றைக் கையில் பேருந்தை நிறுத்த முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஜிஎஸ்டி சாலையில்  குடிபோதையில் ஒரு நபர் அங்கிருந்து பிராட்வே நோக்கிச் சென்ர அரசுப் பேருந்தை தன் ஒற்றைக் கையால் நிறுத்த முயற்சி செய்துள்ளார்.

அவர் போதையில் உள்ளது தெரிந்து பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டார்.

மேலும் அந்த நபர் நடுரோட்டில் குட்டிகரணம் அடித்து வாகன ஓட்டிகளைப் போகவிடாமல் அட்டீழியம் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments