Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிப் பேராசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு - உயர்கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (21:01 IST)
கல்லூரிப்  பேராசிரியர்கள்  கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டுமெனவும்,  உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள  கல்லூரிப் பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டும் வகையில், மேலங்கி அணிய வேண்டும் என  கல்லூரி கல்வி இயக்ககம், தொழில் நுட்பக் கல்வி இயக்ககங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில், பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடு ஏற்படுத்தாதபடி கண்ணியமிக்க ஆடைகளை  அணிய வேண்டுமெனவும்,  பேராசிரியர்கள்  உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments