Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிய கிரகண நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (20:33 IST)
சூரிய கிரகண நிகழ்ச்சியில்  பங்கேற்ற பெண் எழிலரசிக்கு இன்று ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது

சூரிய கிரணம் சமயத்தின் போது உண்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கும், வையிற்றில் வளரும் குழந்தைகக்கும் பாதிப்பு ஏற்படும் என்று  நம்பப்படுகிறது.

ஆனால், இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் கர்ப்பிணிகள் சூரிய கிரணமம் சமயத்தின்  மறைந்துகொள்வதில்லை.

இந்த கிரகணத்தின்போது உண்பதால் பிரச்சனை வரும் அறிவியல் ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை இந்த நிலையில், கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி சூரியகிரகணத்தின்போது, பெரியார் திடலில் நடந்த மூட நபிக்கை முறியடிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் எழிலரசிக்கு இன்று ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments