Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிய கிரகண நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (20:33 IST)
சூரிய கிரகண நிகழ்ச்சியில்  பங்கேற்ற பெண் எழிலரசிக்கு இன்று ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது

சூரிய கிரணம் சமயத்தின் போது உண்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கும், வையிற்றில் வளரும் குழந்தைகக்கும் பாதிப்பு ஏற்படும் என்று  நம்பப்படுகிறது.

ஆனால், இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் கர்ப்பிணிகள் சூரிய கிரணமம் சமயத்தின்  மறைந்துகொள்வதில்லை.

இந்த கிரகணத்தின்போது உண்பதால் பிரச்சனை வரும் அறிவியல் ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை இந்த நிலையில், கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி சூரியகிரகணத்தின்போது, பெரியார் திடலில் நடந்த மூட நபிக்கை முறியடிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் எழிலரசிக்கு இன்று ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments