Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சனைக் கொடுமை… தண்டனைக் காலத்தை உயர்த்த பரிந்துரை!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (11:32 IST)
வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்வோரின் தண்டனைக் காலம் 7 ஆண்டுகளாக தற்போது இருந்து வருகிறது.

தமிழகத்தில் வரதட்சனைக் கொடுமை செய்வோருக்கான தண்டனையாக 7 ஆண்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தண்டனைக் காலம் 10 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments