Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீழடி ஆராய்ச்சியில் அரசியல் செய்யாதீர்கள் - வைரமுத்து

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (15:09 IST)
தமிழர்கள் தொன்மையான நாகரிக அடையாளம் உள்ளவர்கள் என்பதற்கான சான்று கீழடியில் கிடைத்த தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள் தற்போது அரசால் வெளியிடப்பட்டுள்ளது. 
இதற்கு, தமிழறிஞர்கள், சான்றோர்கள், கல்வியாளர்கள் கவிஞர்கள் மற்றும் உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் இந்த கீழடியில் கிடைந்த தமிழினத்தின்  சான்றுகளைக் குறித்து பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
 
கீழயிடில் கிடைத்த படிமங்கள், தாழிகள், மண்பானைகள் எல்லாம் கிமு. 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழர்கள் எழுத்தறிவு, பெற்று உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாக பலரும் கொண்டாடி பெருமிதம் கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், கவிப்பேரரசு வைரமுத்து கீழடி பற்றி கூறியுள்ளதாவது :
 
'உலகத்தை வெல்ல தாய்மொழி ஆங்கிலம், கணிப்பொறி அறிவு போதும்; தமிழகத்தில் இந்தி மொழியை திணிப்பதை கடைசித் தமிழன் இருக்கும்வரை ஏற்க மாட்டான்.
3500 ஆண்டுகள்  முன் எழுத்தறிவு பெற்றவன் தமிழன். கீழடி ஆராய்ச்சியில்  அரசியல் செய்யாதீர்கள். சிந்து சமவெளிக்கு முந்தைய சமவெளி கீழடி 'எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments