Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீழடி ஆராய்ச்சியில் அரசியல் செய்யாதீர்கள் - வைரமுத்து

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (15:09 IST)
தமிழர்கள் தொன்மையான நாகரிக அடையாளம் உள்ளவர்கள் என்பதற்கான சான்று கீழடியில் கிடைத்த தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள் தற்போது அரசால் வெளியிடப்பட்டுள்ளது. 
இதற்கு, தமிழறிஞர்கள், சான்றோர்கள், கல்வியாளர்கள் கவிஞர்கள் மற்றும் உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் இந்த கீழடியில் கிடைந்த தமிழினத்தின்  சான்றுகளைக் குறித்து பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
 
கீழயிடில் கிடைத்த படிமங்கள், தாழிகள், மண்பானைகள் எல்லாம் கிமு. 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழர்கள் எழுத்தறிவு, பெற்று உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாக பலரும் கொண்டாடி பெருமிதம் கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், கவிப்பேரரசு வைரமுத்து கீழடி பற்றி கூறியுள்ளதாவது :
 
'உலகத்தை வெல்ல தாய்மொழி ஆங்கிலம், கணிப்பொறி அறிவு போதும்; தமிழகத்தில் இந்தி மொழியை திணிப்பதை கடைசித் தமிழன் இருக்கும்வரை ஏற்க மாட்டான்.
3500 ஆண்டுகள்  முன் எழுத்தறிவு பெற்றவன் தமிழன். கீழடி ஆராய்ச்சியில்  அரசியல் செய்யாதீர்கள். சிந்து சமவெளிக்கு முந்தைய சமவெளி கீழடி 'எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments