Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்களிக்க பணம் கொடுத்தால் வாங்காதீர்கள்: நீதிபதி கிருபாகரன்

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (07:57 IST)
வாக்களிக்க பணம் கொடுத்தால் வாங்காதீர்கள்: நீதிபதி கிருபாகரன்
தேர்தலின்போது அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்காதீர்கள் என நீதிபதி கிருபாகரன் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் 
 
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள் கூறியபோது ’இயற்கை மாசுகளை விட மக்களின் மனம் மாசு அடைந்து இருக்கிறது என்றும் ஓட்டுக்கு பணம் பெற்று விட்டால் அது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தவறை மறைக்க காரணமாக அமைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அந்த பணத்தை பொதுமக்கள் வாங்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீதிபதி கிருபாகரன் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியான நாளே ஓட்டுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டதாகவும், பொதுமக்களும் அதை வாங்கி வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டோக்களை வீடியோவாக மாற்றித்தரும் கூகுள் AI.. முற்றிலும் இலவசம்..!

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி மறுமணம்.. துருக்கிக்கு போலி பாஸ்போர்ட்டில் சென்றாரா?

பெண்கள் உதவி திட்டத்தில் பணம் பெற்ற 14000 ஆண்கள்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

வெள்ளத்தில் மீட்கப்பட்ட யாரும் குழந்தையை தத்தெடுத்தது மாநில அரசு.. அதிரடி அறிவிப்பு..!

பள்ளியில் படிக்கும்போதே உதவித்தொகை! மாணவர்களுக்கு உதவும் Scholarship தேர்வுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments