Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையவழிக் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது - தனியார் பள்ளி இயக்குநர்

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (14:22 IST)
சீனாவில் இருந்து பரவிய கொரோனா பல்வேறு நாடுகள்இல் பாதிப்பை ஏற்படுடுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 5 ஆம் கட்டமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்குத் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்துமாறு கூறுவதாக பலரும் புகார் தெரிவித்து வந்த நிலையில், தனியார் பள்ளி இயக்குநர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்குத் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்துமாறு நிர்பந்திக்கக் கூடாத். அரசாணை விதிகளை மீறி மாணவர்களை கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments