Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனுக்காக பெண் என்ன செய்தார் தெரியுமா...?

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (17:14 IST)
காதலுடன் சேர்த்து வைக்க வேண்டும் என போரடிய பெண் எலி மருந்தை குடித்து  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில்  உள்ள பாகனேரியில் வசித்து வந்தவர் பிருந்தா ஆவார்.  இவர் அசோக் என்பவரைக் காதலித்து வந்தார். இந்நிலையில் அசோக்கின் வீட்டில் எதிர்ப்பு வரவே அவரது பெற்றோர் அவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த அசோக்கிற்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் மும்மரமாக இருந்தனர்.இது தெரிந்த பிருந்தா தன் அசோக்கின் கலியாணத்திற் எதிர்ப்பு தெரிவித்து எலி மருந்தை குடித்ததாக தெரிகிறது.
 
அவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments