Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழுது…கெஞ்சியவர்கள் மானத்தை பற்றி பேசுவதா…?.ராகுலுக்கு குஷ்பு பதிலடி

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (18:08 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு சென்று ஆயிரம் விளக்குத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு ராகுலாந்திக்குப் பதிலவி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி மானமுள்ள தமிழர்கள் பலர் காலில் விழ மாட்டார்கள் எனக் கூறினார்.

இதற்குப் பதிலடியாக நடிகை குஷ்பு கூறியுள்ளதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் அழுததை மறந்துவிட்டார?  கூட்டணி குறித்துப் பேசுகையில் திமுக அவமரியாதை செய்தாக வேதனைபப்ட்டு பேசியவது அவருக்கு தெரியவில்லையா? அழுதும் கெஞ்சியும் தானே 25 சீட்டுகளை வாங்கினார்கள்.. இதன் பிறகும் காங்கிரசுக்கு மானம் இருக்கிறதா எனத்தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments