பிரதமர் மோடி வருகை; புதுச்சேரியில் 144 தடை உத்தரவு!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (17:26 IST)
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகிறார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் ஒரே நாளில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக – அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் நிலையில் பாஜக மேல் தலைவர்கள் பலர் தேர்தல் பிரச்சாரத்திற்காக அடிக்கடி தமிழகம், புதுச்சேரி பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை புதுச்சேரியில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். பின்னர் அதே நாளில் அங்கிருந்து தமிழகம் வரும் அவர் தாராபுரத்தில் எல்.முருகனுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்க உள்ளார். இதற்காக புதுச்சேரிக்கு அவர் நாளை வர உள்ளதால் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், வானத்தில் விமானங்கள் உள்ளிட்டவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

முன்னாள் காதலனை வருங்கால கணவருடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

12ஆம் வகுப்பு படித்தவர் ஐடி அதிகாரி போல் நடித்து மோசடி.. ரூ.9 லட்சம் ஏமாந்த டிகிரி படித்த இளம்பெண்

இந்தியா விஷயத்தில் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: அமெரிக்க அதிகாரி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments