Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு... கைதானவர் திமுக முன்னாள் எம்.எல்.ஏவின் கூட்டாளி - ஜெயக்குமார்

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (17:35 IST)
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு... கைதானவர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு  வழக்கில் கைதனாவர் திமுக முன்னாள் எம்.எல்.ஏவின் கூட்டாளி என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில், சிபிசிஐடி போலீஸார் அய்யப்பன் என்பவரை கைது செய்துள்ளனர். 
 
ஏற்கனவே காங்கிரஸில் இருந்து திமுகவுக்கு சென்று, திமுக கட்சியின் பீரங்கியாக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ.ஒருவரின் கூட்டாளிதான் அய்யப்பன் என தெரிவித்துள்ளர்.
 
மேலும், திமுக ஆட்சி காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனியா செடிகளை சுத்தம் செய்து வருகிறோம். எதிர்காலதில் தவறுகள் நடக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்டு வருகிறது  என தெரிவித்துள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments