Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிக்கு மேல் வெற்றி.. விருதுநகரை முதன்முறையாக கைப்பற்றும் திமுக!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (11:26 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் விருதுநகர் நகராட்சியில் திமுக பெரும்பாலான வார்டுகளை கைப்பற்றியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உ:ள்ள நிலையில் 20ல் திமுகவும், 8ல் காங்கிரஸும், 3 வார்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் உள்ளாட்சி தேர்தலில் விருதுநகரை திமுக முதன்முறையாக கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments