முதல்வருக்கு ஒத்துழைப்பு வழங்க திமுக எம்பிக்கள் தயார் ! - ஸ்டாலின்

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (22:22 IST)
நிதி உரிமையை மீட்டெடுக்க முதல்வருக்கு ஒத்துழைப்பு வழங்க திமுக எம்பிக்கள் தயார் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது :

மத்திய வரி வருவாய்க்கு அதிக பங்களிப்பு செய்கின்ற தமிழகத்திற்கு அதிக நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும்.

நிதிப்பகிர்வு அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது என்பதை  15 வது நிதிக்குழு நிலைநிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும்,  தமிழகம் உள்ளிட்ட தென்மாநில மக்களின் உணவுகளை மத்திய அரசு அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. போதிய நிதியை அளிக்கப்படாததை தட்டிக்கேட்க  அதிமுக அரசு முன்வரவில்லை. எனவே நிதிப்பங்கீட்டில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments