Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற கூட்டத்தொடர்; நீட் விலக்கு மசோதாவை வலியுறுத்தி திமுக எம்.பிக்கள் ஆர்பாட்டம்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (11:36 IST)
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்ட மசோதாவை முன்னிருத்தி திமுக எம்.பிக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2022ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ள நிலையில் இன்று குடியரசு தலைவர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையை தொடங்கியபோது தமிழக திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுனர் மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments