Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற கூட்டத்தொடர்; நீட் விலக்கு மசோதாவை வலியுறுத்தி திமுக எம்.பிக்கள் ஆர்பாட்டம்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (11:36 IST)
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்ட மசோதாவை முன்னிருத்தி திமுக எம்.பிக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2022ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ள நிலையில் இன்று குடியரசு தலைவர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையை தொடங்கியபோது தமிழக திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுனர் மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments