நாடாளுமன்ற கூட்டத்தொடர்; நீட் விலக்கு மசோதாவை வலியுறுத்தி திமுக எம்.பிக்கள் ஆர்பாட்டம்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (11:36 IST)
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்ட மசோதாவை முன்னிருத்தி திமுக எம்.பிக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2022ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ள நிலையில் இன்று குடியரசு தலைவர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையை தொடங்கியபோது தமிழக திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுனர் மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன்: குடிமகன்களுக்கு குஷியான வாக்குறுதி கொடுத்த பிரசாந்த் கிஷோர்..!

ஃபுட்பால் மாதிரி மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் கைது.. 8 மாதங்களுக்கு பின் வெளியான உண்மை..!

எங்கள் கட்சி வேட்பாளர்களை மத்திய அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு..!

சிமெண்ட் கான்க்ரீட்டில் சிக்கிய குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்! கேரளாவில் பரபரப்பு!

பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன்: பெண் மருத்துவரை மிரட்டிய நோயாளியின் உறவினர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments