Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024 இல் நாங்கள் ஆளும் கட்சி வரிசையில் இருப்போம்: பாராளுமன்றத்தில் தயாநிதி மாறன் முழக்கம்..!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (18:41 IST)
2024 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்தவுடன் நாங்கள் ஆளுங்கட்சியாக இருப்போம் என பாராளுமன்றத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் முழங்கியுள்ளார். 
 
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமராக வந்து பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் பிரதமர் அவைக்கு வருவதை தவிர்த்து வருகிறார். 
 
இந்த நிலையில் இன்று திமுக எம்பி தயாநிதி மாறன் இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் பேசிய போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் அவைக்கு வந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினார். 
 
மேலும் 2024 ஆம் ஆண்டு நாங்கள் ஆளும் கட்சியில் வரிசையில் இருப்போம் என்றும் அவர் உறுதிப்படக் கூடிய உள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments