Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாதங்களில் ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா... வெளியான தகவல்

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (18:00 IST)
7 மாதங்களில் ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மொத்தம் ரூ.827 கோடி என்று கூறப்படுகிறது.
 
இந்தியாவில் உள்ள பிரபலமான கோயில் ஏழுமலையான் கோயில். இக்கோயில்  ஆந்திர மாநிலம் திருப்பதி நகரத்தில் உள்ள திருமலையில்  அமைந்துள்ளது. இந்த மலை ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திவ்ய தேசங்களில் புகழ்பெற்ற  ஒன்றாகும்.

இக்கோயிலுக்கு  நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இக்கோயிலுக்கு வரும் பக்தர் காணிக்கை அளித்து வரும்  நிலையில் கடந்த ஜனவரியில் ரூ.123 .7 கோடியும், பிப்ரவரியில் ரூ.114.29 கோடியும், மார்ச்சில் ரூ120.29 கோடியும், ஏப்ரலில் ரூ.114.12 கோடியும்.  மே மாதம் ரூ.109.99 கோடியும், ஜூனில் ரூ.116.14 கோடியும், ஜூலை மாதம் ரூ.129 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், 7 மாதங்களில் ஏழுமலையால் கோயிலுக்கு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மொத்தம் ரூ.827 கோடி என்று கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments