Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கம்போல் தபால் ஓட்டுக்களில் திமுக முன்னிலை!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (08:23 IST)
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன 
 
சற்றுமுன் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தபால் வாக்குகளில் கணக்கின்படி திமுக 11 இடங்களிலும் அதிமுக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது 
 
பொதுவாக தபால் வாக்குகளில் திமுகதான் முன்னிலையில் இருக்கும் என்பதைப் போலவே இந்த முறையும் தபால் வாக்குகளில் திமுக முன்னிலையில் இருந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இன்னும் சிறிது நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதன் முடிவுகள் வரும்போதுதான் உண்மையிலேயே எந்த கட்சி முன்னிலை உள்ளது என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அமித்ஷா இல்ல எந்த ஷா வந்தாலும் நடக்காது! 2026ல் ஒரு கை பார்க்கலாம்! - மு.க.ஸ்டாலின் சவால்!

ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை நடவடிக்கையால் பரபரப்பு..!

ஜவாஹிருல்லா சரண் அடைய கால நீட்டிப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்: முழுவிவரங்கள்..!

இருமல் சளிக்கு மருந்தாக சிகரெட் பிடிக்க வைத்த மருத்துவர்.. சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை..!

அடுத்த கட்டுரையில்
Show comments