Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கம்போல் தபால் ஓட்டுக்களில் திமுக முன்னிலை!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (08:23 IST)
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன 
 
சற்றுமுன் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தபால் வாக்குகளில் கணக்கின்படி திமுக 11 இடங்களிலும் அதிமுக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது 
 
பொதுவாக தபால் வாக்குகளில் திமுகதான் முன்னிலையில் இருக்கும் என்பதைப் போலவே இந்த முறையும் தபால் வாக்குகளில் திமுக முன்னிலையில் இருந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இன்னும் சிறிது நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதன் முடிவுகள் வரும்போதுதான் உண்மையிலேயே எந்த கட்சி முன்னிலை உள்ளது என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments