Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அங்கன்வாடி ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த புகாரில் திமுக பிரமுகர் கைது

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (14:32 IST)
கோவை சரமேடு பகுதியில் டெல்லி சென்று திரும்பியவர்களை கணக்கெடுக்க சென்ற  அங்கன்வாடி ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த புகாரில் திமுல பிரமுகர் கை செய்யப்பட்டுள்ளார்.

கோவை சரமேடு பகுதியில்  டெல்லி சென்று திரும்பியவர்கள் குறித்த கணக்கெடுப்புக்குச் சென்ற அங்கன்வாடிச் சென்ற ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த புகாரில் திமுக பிரமுகர் இஸ்மாயிலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பெண் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம்  உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments