Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அங்கன்வாடி ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த புகாரில் திமுக பிரமுகர் கைது

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (14:32 IST)
கோவை சரமேடு பகுதியில் டெல்லி சென்று திரும்பியவர்களை கணக்கெடுக்க சென்ற  அங்கன்வாடி ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த புகாரில் திமுல பிரமுகர் கை செய்யப்பட்டுள்ளார்.

கோவை சரமேடு பகுதியில்  டெல்லி சென்று திரும்பியவர்கள் குறித்த கணக்கெடுப்புக்குச் சென்ற அங்கன்வாடிச் சென்ற ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த புகாரில் திமுக பிரமுகர் இஸ்மாயிலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பெண் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம்  உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

மதவாத சக்திகளுடன் அதிமுக?! திமுகவில் இணைந்த மற்றொரு அதிமுக பிரபலம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments