திமுக பொருளாளர் துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல்!

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (16:49 IST)
தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகளை மூடிவரும் நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகனின் ஆலையும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகளில் பல அரசின் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் அனுமதி இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆலைகளை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். திமுக பொருளாளரான துரைமுருகனுக்கு சொந்தமான அருவி குடிநீர் சுத்திகரிப்பு ஆலை காட்பாடி அருகே உள்ள உள்ளிபுதூரில் செயல்பட்டு வருகிறது. அங்கு சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த ஆலை முறைப்படி அனுமதி பெறாமல் செயல்படுவதாக சீல் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 3 மர்ம நபர்கள்.. நள்ளிரவில் கோவையில் நடந்த கொடூரம்..!

தெரு நாய்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தலைமை செயலாளர் ஆஜர்..!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பரபரப்பு எச்சரிக்கை விடுத்தார்.

திமுக மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது: செங்கோட்டையன் குற்றச்சாட்டு..!

தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலை உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments