Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரிக்காக மனித சங்கிலி போராட்டம்: திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் பங்கேற்பு

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (17:58 IST)
காவிரி மேலாண்மை அமைக்க கோரி திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் சேர்ந்து தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றது.
 
காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று மதியம் முதல் திமுக சார்பில் சேகர்பாபு தலைமையில் பெரம்பூரில் இருந்து பிராட்வே வரையிலும், சுதர்சனம் தலைமையில் மூலக்கடையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனை வரையிலும், ஜெ. அன்பழகன் தலைமையில் அண்ணாசாலை முதல் தேனாம்பேட்டை வரையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
மேலும் தஞ்சையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலும், வேலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments