Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரிக்காக மனித சங்கிலி போராட்டம்: திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் பங்கேற்பு

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (17:58 IST)
காவிரி மேலாண்மை அமைக்க கோரி திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் சேர்ந்து தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றது.
 
காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று மதியம் முதல் திமுக சார்பில் சேகர்பாபு தலைமையில் பெரம்பூரில் இருந்து பிராட்வே வரையிலும், சுதர்சனம் தலைமையில் மூலக்கடையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனை வரையிலும், ஜெ. அன்பழகன் தலைமையில் அண்ணாசாலை முதல் தேனாம்பேட்டை வரையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
மேலும் தஞ்சையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலும், வேலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments