Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி என அறிவிக்கப்பட்டதும் திமுக வேட்பாளருக்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (11:55 IST)
தோல்வி என அறிவிக்கப்பட்டதும் திமுக வேட்பாளருக்கு நெஞ்சுவலி!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தோல்வி என்ற செய்தியை கேட்டு நெஞ்சு வலியால் துடித்த திமுக வேட்பாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் 3வது வார்டில் திமுக வேட்பாளர் போட்டியிட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில்  திமுக வேட்பாளர் தோல்வி அறிவிக்கப்பட்டது.
 
இந்த செய்தியை கேட்டதும் உடனடியாக நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்த திமுக வேட்பாளரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
 
தோல்வி செய்தியை கேட்டதும் திமுக வேட்பாலர் நெஞ்சுவலியால் மயக்கமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments