Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்: திருநாவுக்கரசர் கலகல!

Webdunia
ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (11:10 IST)
காங்கிரஸ் மற்றும் திமுக கணவன் மனைவி போல் இணைந்து செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றது முதல் கட்சி வேகமாக வெற்றி படிக்கட்டுகளில் ஏற தொடங்கிவிட்டது. 
 
ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபை மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்தது பாஜகவையும் மோடியையும் பாதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி மோடிக்கு பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது. 
 
மேலும், காங்கிரஸ் திமுகவும் கூட்டணியில் இணைந்து செயல்படுவதாகவும், காங்கிரஸும் திமுகவும் திருமணமாகி கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments