ஒத்த வசனம் பேசி கெத்து காட்டிய விஜயகாந்த்! ஆடிப்போன தொண்டர்கள்!

Webdunia
திங்கள், 16 செப்டம்பர் 2019 (08:44 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அடுத்த பொதுக்கூட்டத்தில் 1 மணி நேரம் பேசுவேன் என தனது தொண்டர்களுக்கு உறுதியளித்துள்ளார். 
 
திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றத்து. இந்த விழாவில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் விஜயகாந்த் பேசுவாரா என அவரது தொண்டர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். 
 
தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பை ஏமாற்றம் விஜயகாந்த், ஒருநாள் ஒரு பொழுதாவது எனக்கும் விடியும். அப்பொழுது நான் உங்களை தங்க தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன். அடுத்த பொதுக்கூட்டத்தில் நான் 1 மணி நேரம் பேசிவேன் என தெரிவித்தார். 
விஜயகாந்தின் இந்த பேச்சை கேட்டு தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், விஜயகாந்த் கூறியது போல விடியல் எப்பொழுது வரும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உள்ளது என்பதே நிதர்சனம். 
 
தேமுதிகவின் இந்த முப்பெரும் விழாவில் திருப்பூர் முழுவதும் பேனர்கள் வைத்து இருந்தது நெருடலான ஒன்றாக இருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments