Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று மறக்க முடியாத நாள்!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (12:41 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் திருமண நாளை அமெரிக்காவில் கொண்டாடினார். 


 
உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அங்கு அவர் தனது மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் ஆகியோருடன் இணைந்து தனது திருமண நாளை கொண்டாடினார். பிரேமலதா, விஜயகாந்த்துக்கு கேக் ஊட்டி விட்டார். அவரும் மனைவிக்கு கேக் ஊட்டி விட்டார். இந்த புகைப்படத்தை பார்த்து தேமுதிகவினர் மகிழ்ச்சி அடைந்தனர். விஜயகாந்த் பூரணமாக குணம் அடைந்து பழைய படி கம்பீரமாக வலம் வரவேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்