Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவை முடிந்ததும் ஓபிஎஸ்ஸை கழட்டி விட்டுள்ளார் எடப்பாடி: திவாகரன்

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (17:06 IST)
தேவை முடிந்ததும் ஓ பன்னீர்செல்வம் அவர்களை எடப்பாடி பழனிசாமி கழட்டி விட்டு விட்டார் என திவாகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுகவின் இருந்த ஓ பன்னீர்செல்வம் அவர்களை தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக் கொண்டு தேவை முடிந்ததும் அவரை கழட்டி விட்டு விட்டதாக திவாகரன் கூறியுள்ளார். 
 
எடப்பாடி பழனிச்சாமி பணத்தை வைத்து இந்த பதவியை பெற்று உள்ளார் என்றும் இது அதிக நாளைக்கு நீடிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
 
இந்த நிலையில் தான் ஆரம்பித்து நடத்தி வந்த கட்சியை சசிகலாவின் கட்சியோடு திவாகரன் இணைத்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments